About the author
இவரது இயற்பெயர் - மைதிலி நாராயணன்.
இவர் இதுவரை 250சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் இணையத்தில் கல்கியின் அலை ஓசை நாவல் குரல் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இவரது பல சிறுகதைகள் பரிசு பெற்றவை:
மற்றும் பல பரிசுகள் இவர் பெற்றுள்ளார்.
இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.