Jayabaskaran
About the Author
ஜெயபாஸ்கரன் அவர்கள் பன்முகம் கொண்டவர். அவர் புத்தக வெளியீட்டாளர், சுதந்திரப் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் என்று பல பணிகளை புரிந்து வருகிறார். தேவி, தராசு போன்ற பல பத்திரிக்கைகளில் நிருபராக பணிபுரிந்துள்ளார். சென்னைத் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில், இனை இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் 250க்கும் மேல் பல்வேறு இலக்கிய அமைப்புகளுக்காக கவியரங்கங்களில் பங்கேற்றுள்ளார். 10க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.