Jeyakumar Srinivasan
About the Author
ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கில் பணி நிமித்தம் வசிக்கிறார். 15 ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் சுற்றித் திரிந்தவர். இணைய இதழ்களில் வளைகுடா நாடுகளின் அரசியல் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். மதுரையின் டி.கல்லுப்பட்டி இவரது சொந்த ஊர்.