M. Sweetlin (ம. சுவீட்லின்)
About the Author
எழுத்துலகில் புதிய அறிமுகமாக கால் பதித்து இருக்கும் இவர், மதசிரசேதம் என்ற அற்புதமான நூலின் மூலம் வியப்புக்குறிக்குள் தன் இருப்பை பதிவு செய்து கொண்டுள்ளார். கிறித்தவ மதத்தின் உண்மை கோட்பாடுகளை துணிந்து இன்னொரு களமாக படைத்துள்ளார்.
இவர் கைத்தடி பதிப்பகத்தின் முதன்மை பதிப்பாளராக இருக்கிறார். இவர் எழுதிய நீ புனிதானனால் தொடர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது .பெண்ணிய கோட்பாடுகளின் மீது தனி கவனம் செலுத்தும் இவருக்கு வலம்புரி ஜான் விருது கிடைத்து உள்ளது. மதசிரசேதம் ஒரு கருத்தியலின் திசை அம்பு.... உங்கள் விழிகளுக்கு அவரின் எழுத்துக்கள் பூத்தூவி, அணுவை பிரசவிக்கும்.