Nalangilli (நலங்கிள்ளி )
About the Author
நலங்கிள்ளி ஒரு சிறந்த கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். திரைப்படம் மற்றும் ஊடகம் சார்ந்த முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
இது வரை வினவக் கண் விழித்தேன், அவளில்லாத சனி ஞாயிறு மற்றும் காற்று வாங்கப் போனேன் என மூன்று சமூக கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார்.
வெகுஜன பத்திரிக்கை மற்றும் இலக்கியப் பத்திரிகைகளில் சிறுகதை கவிதை கட்டுரை எழுதி வருகிறார். இணையதளம் மற்றும் மின் இதழ்களிலும் எழுதி வருகிறார்