Prabha Rajan
About the Author
குடும்ப தலைவியும், பேரன் பேத்திகளும் உடைய பிரபா ராஜன்ஜன் தமிழில் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள்கள் எழுத ஆரம்பித்தது 37 வயதில். அவருடைய சில கதைகளும் கட்டுரைகளும் முன்னணி தமிழ் பத்திரைக்களில் வெளியாகியுள்ளன.
மங்கையர் மலர் நடத்திய கட்டுரை போட்டி ஒன்றில்ஒன்றில் முதல் பரிசு வெண்று தங்க நாணயம் பெற்றுள்ளார்.
திரைப்படப் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்களில் ஆர்வம் கொண்ட பிரபா சாஸ்திரி நகர் லேடீஸ் கிளப் மற்றும் இன்னர்வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் சவுத் என்ற தொதொண்டு நிறுவனத்திலும் உறுப்பினர் ஆவார்.