Vimalan
About the Author
மெல்லிய காற்று போல படர்ந்து பாவி இவ்வாழ்வில் வெளியில் காலூன்றி திரிந்த நான் பார்த்தத,பகிர்ந்து கொண்ட,அனுபவித்த சம்பவங்களை சம்பவம் கருக்கொண்ட மனிதர்களை அவர்களின் வாழ்வை படைப்பாக்கியுள்ளேன், அதில் வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதை இத்தொகுப்பை படிக்கிற நீங்கள்தான் சொல்ல வேண்டும். கருத்தை பதிவு செய்யுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.