'தினம் தினம் வளர்பிறை...!' நாவல் மென்மையான காதல் கலந்த குடும்பக் கதையாகும்.
கதாநாயகி ஜானவிக்கு சொர்க்கம் போன்ற வாழ்வு கிடைக்கிறது. சொல்லப் போனால் அழகான சரணாலயமே கிட்டுகிறது. கெடுமதி கொண்டவளின் துர்போதனையால்... ஜானவி, தான் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறாள். ஜனாவி என்றால் வெளிச்சம் என்று பொருள். அவள் கதாநாயகன் ஜனாவைப் புரிந்து கொண்டாளா? இருண்டு போன அவளது வாழ்வில் எப்படி வெளிச்சம் வந்தது?
அவளுக்கு மீண்டும் சொர்க்கம் கிடைத்ததா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Rent Now