எல்லையோர கிராமத்திற்கு பன்றி வேட்டையாட வரும் இளவரசன் திடிரென காணாமல் போகிறான்.அவன் அங்குள்ள ஒரு மலைவாசி பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறான். எதிரிகளால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இளவரசனை காப்பாற்ற வந்து சேர்கிறான் ஆதித்தன்.அவன் இளவரசனை காப்பாற்றி அவனது காதலை நிறைவேற்றி வைத்தானா என்பதுதான் கதை.
ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.
Rent Now