பூங்கோதையின் மீது காதல் நினைவாகவே உள்ள தன்னுடைய மகன் பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் அவனது தந்தை மான நாய்கன். பூங்கோதையும் அவனுடைய பிரிவு தாளமுடியாமல் அவனைக் காணப்போகிறாள். வடநாட்டில் ஆரியர்கள் யாகத்திற்குப் பொருளுதவி கேட்க, அந்த யாகத்தை இழிவாகப் பேசுகிறார்கள் பொன்முடியும் மற்ற தமிழர்களும். ஆத்திரம் அடைந்த ஆரியர்கள் இவர்களைக் கொலை செய்து பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய பொன்முடி தன்னைத் தேடி வரும் பூங்கோதையை எதிர்பாராத விதமாகச் சந்திக்கிறான். இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திப்பதால் ஆர்வ மிகுதியால் ஒருவரை ஒருவர் தழுவ தாவும் வேலையில், பொன்முடியை கொலை செய்ய துறத்தி வந்த ஆரிய வீரன் மறைந்திருந்து வீசிய கத்தியால் பொன்முடியின் தலை உடலை விட்டு தனியாக செல்கிறது. அவன் சிரத்தில் முத்தமிட்டு பூங்கோதையும் அவனுடன் மரணம் அடைகிறாள். இந்தச் செய்தி அறிந்து வந்த அவனுடைய தந்தை மான நாய்கன் அழுதுக்கொண்டே செல்வதாகக் கதை நிறைவுப்பெறுகிறது.
இக்கதையைக் கவிதையாக செந்தமிழில் இயற்றிய பாரதிதாசன் அவர்கள் இந்நூலில் மொத்தம் ஐந்து முத்தங்களைக் குறிக்கிறார். அந்த ஐந்து முத்தங்கள் குறித்து வரும் வரிகள் நம்மை அந்தக் காட்சியை நேரில் காணும் உணர்வைத் தருகிறது.
Kanakasabai Subburathinam, 29 April 1891 – 21 April 1964, popularly called Bharathidasan was a 20th-century Tamil poet and rationalist whose literary works handled mostly socio-political issues. His writings served as a catalyst for the growth of the Dravidian movement in Tamil Nadu. In addition to poetry, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays. He was mentored by Mahakavi Subramanya Bharathiyar (after whom he called himself "Bharathidasan").
Free - Read Now Caitlyn
Kudos. An abundance of material. Besst Essay writing buy ssays online
abi
good
venkateshtsv06@gmail
goog
venkateshtsv06@gmail
goog
venkateshtsv06@gmail
goog