P.M. Kannan
இன்பக் கனவு
பணக்கார அத்தை ராஜேஸ்வரி, தன் மருமகள் நிர்மலாவை மருத்துவராக்கி வெளி நாட்டில் பயின்று வந்த மகன் ரகுனாத்திற்கு மணமுடிக்க திட்டமிடுகிறார்..டாக்டர் நிர்மலாவோ சேவை மனப்பான்மை மிகுந்தவள் .கிராம வாழ்க்கையில் நாட்டம் உள்ளவள்...அவள் தோழி டாக்டர் மல்லிகா ரகுனாத்திற்கு அறிமுகமாகிறாள்..
கிராம நகர வாழ்க்கையின் இரு பக்கங்களையும் நாவல் அலசுகிறது… தொழிற்சாலை வேலை நிறுத்தத்தை 1940 களிலேயே எழுதி இருக்கிறார்....தொழிலாளர்கள் வாழ்க்கை நிலை, முதலாளியம்மா மனப்போக்கு என மனங்களை அலசுகிறது இந்த நாவல்.