தகப்பனை இழந்த இளம் பெண்.. ஒரு கம்பெனியில் பணிபுரிகிறாள்.. அதன் முதலாளி இரக்க சுபாவம் உள்ளவர். அவரது மகன் வெளிநாட்டில் இருந்து வந்ததும் கம்பெனியின் பொறுப்பு அவன் வசம் செல்கிறது. அவனோ கடுமையானவன். இவளிடம் இரக்கமின்றி நடந்து கொள்கிறான். முடிவு என்ன..?
A poor girl lost her father, working in a company, owner was a kind man, whose son from abroad return to native and take the company in his hand. He was very rude. How she handle the situation, what was happens in the end..?
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.
15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.
Rent Now Sushmitha
Miga arumai aana kadhal kadhai❤ Awesome Swetha❤Rishi