Puvana Chandrashekaran
பெற்ற குழந்தையிடம் உரிமை கொண்டாட முடியாமல் தவிக்கும் தாயின் மனக்குமுறலைக் காட்டும் கதை. இரண்டு தோழிகள் உறவாலும் இணைகிறார்கள். தோழிக்காகக் குழந்தையையே தியாகம் செய்யும் மோஹனாவைப் புரிந்து கொள்ளாமல், மாமியாரின் சொல் கேட்டு மோஹனாவைப் புறக்கணிக்கிறாள் ப்ரியா. ப்ரியா, மோஹனா இருவரின் கதை இது. ஏற்கனவே இதே தலைப்பில் அச்சிலும் வந்திருக்கிறது. மோஹனா அன்பால் இறுதியில் வெல்கிறாளா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.