மனித நிலைகளை தாண்டி, பிரபஞ்ச உணர்வில் கலக்கவும், சஞ்சார நிலை இயக்கத்துக்கும் எண்ணச் சலனங்களை வெல்லும் முறையையும், அமானுஷ்ய கனவு நிலைகளில் மனிதன் செல்லவும், அன்பின் வழியே அமானுஷ்ய சக்திகளை அடையவும், நாத அதிர்வுகளை நம் உடல், மனத்தில் இறக்கவும்.
மற்றும் வெள்ளை பிரபஞ்ச ஒளிக்குள்ளும், உங்களது ஆதி உணர்வுகளுக்குள் செல்லவும், மௌனத்தின் மூலம் சக்திகளைப் பெறவும், சப்தரிஷி மண்டல பயணத்திற்கும், ஆனந்தமான வெளி உலகப் பயணத்துக்கும், மனித உடல், மனம், ஆசைகள் இவற்றைத் தாண்டி மனிதனை, ஒரு புது பரிணாமத்தில் நிலைக்க அழைக்கும், இவரது அழைப்பு, வாழ்க்கையின் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் நிலைக்க அழைக்கும் உன்னத, ஒரு அழைப்பு ஆகும்.
இனி இந்நூலைப் படியுங்கள். ஆனந்தத்தில் திளைத்திடுங்கள்.
Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Rent Now