தந்தையிடம் தன் உயிர்க் காதலை நிரூபிப்பதற்காக அக்காதலையே விட்டு விலகி செல்லும் நாயகன்...
காதலுக்காக காலம் முழுவதும் காத்திருக்க தயாராக இருக்கும் நாயகி..
பெரியவர்களின் சம்மதத்துடன் அவர்களது காதல் கைகூடுமா ...?
உறவுகளின் உன்னதத்தை சொல்லும் அருமையான கதை இது.
ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் விஜி பிரபு..இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கும் நான் பத்மஸ்ரீ பதிப்பகம் என்கிற பெயரில் சொந்தமாக பதிப்பகம் வைத்திருக்கிறேன்.நானும் ஒரு நல்ல வாசகி என்பதால் ..என்னை போன்ற வாசகர்களுக்கு ஏற்றார்போல தரமான குடும்பக் கதைகளை கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கதைகளை கொடுத்து வருகிறேன்.எனது கதைகள் சுடற்கொடி மாத இதழில் மாத நாவலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
Rent Now