நாகவல்லி
நாகவல்லி அழகி... சொகுசுக்காரி… அவளது தமக்கை நித்திய நோயாளி...
தன் அம்மாவை திருப்தி படுத்த நோயாளி அக்காவை மணக்கிறான் வேங்கடரமணி...
ஆசையின் இழை அவனை நாகவல்லியோடு பிணைக்கிறது... நாகவல்லிக்கும் திருமணம் ஆகிவிடுகிறது. ஆனால் அந்த இழை.... முடிவு வரை சுவாரஸ்யம் குறையாத கதை... இந்த நாவலின் முடிவு தான் இந்த எழுத்தாளரை குமுதம் ஆசிரியர் திரு.எஸ் ஏ பிக்கு அறிமுகப் படவைத்தது... அதன் காரணமாக குமுதம் ஆரம்பித்தது முதல் 1965 வரை குமுதத்தில் மட்டுமே இவர் கதைகள் வரக் காரணமானது...
இந்த நாவலில் அப்படி என்ன புரட்சி இருக்கிறது....படியுங்க புரியும்.
Rent Now