இந்த தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் இந்திய சுதந்திரத்துக்கு முன் எழுதப்பட்டவை.
அனைத்தும் அந்நாளைய வாழ்க்கை சுவையை எடுத்துக் காட்டுபவை. சென்னை வெள்ளத்தின் போது அதிகம் பேசப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி சூழலை வைத்து புனையப்பட்ட ஏரி அம்மன் கோவில் மற்றும் அனைத்து கதைகளும் அதிகம் எழுத்தில் வராத செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றி இருக்கும். இவை முதலில் வெளிவந்த போது ஆசிரியரின் வயது 32.
Rent Now