பல்லவர்காலத்தில் நடந்ததாக புனையப்பட்ட வரலாற்று புதினம் இது.. நரசிம்ம பல்லவன் காதலிக்கும் சிவகாமி எனும் நாட்டிய பேரழகியை சாளுக்கிய நாட்டின் புலிகேசி மன்னன் கவர்ந்து சென்று விடுகிறான்.. சாளுக்கிய நாட்டுடன் போர் தொடுத்து சிவகாமியை மீட்கிறான் நரசிம்ம பல்லவன். அந்த மீட்சியில் சிவகாமி மகிழ்ச்சி அடைந்தாளா..?
The story based on historical events of Pallava's period. Narasimma Pallavan's lover 'Sivakami' a dancer was hooked by king of Chalukiya Pulikesi. So the Pallava declared was on Pulikesi and safe back her lover. After this incident, there is a question that really 'Sivakami'was happy..?
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.
15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.
Rent Now