கதையின் நாயகனான வெற்றிவேலிற்கு, பெண்களின் குணத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை. எனினும், தாத்தாவின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் வெற்றிவேல், மனைவி சாருசித்ராவுடன் புரிதலில் இல்லை.
இந்நிலையில், கணவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சொத்திற்காக திருமணம் செய்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என்று பல குழப்பங்களில் ஆழ்கிறாள் சாருசித்ரா.
இதை எல்லாம் தாண்டி, வெற்றிவேல் விலகி செல்ல காரணம் என்ன? இருவரும் இணைந்தார்களா? என்பதை கதைக்குள் சென்று படிப்போம்.
Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Rent Now