Kamala Nagarajan
0
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து..... தலைமுறைகளை கடந்து வாழும் உறவுகளையும்..........வழித்துணையாய் வந்தவனே வாழ்க்கைத் துணையாய் அமையும் சுவாரஸ்யம் குறையாத கதை.. வாருங்கள். இனி கதைக்குள் செல்வோமா....